Monday, January 24, 2005

பிணந்தின்னிகள்

சுனாமி பேரழிவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பிணந்தின்னிகளின் வரிசையில் இப்போது மதம் மாற்றும் கும்பலும் சேர்ந்து விட்டனர். ரீடிப் செய்தியின் சுட்டி http://www.rediff.com/news/2005/jan/24shoba.htm

ஏற்கனெவே தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை 90% கிறிஸ்தவர்களாக மாற்றியாகிவிட்டது. இப்பொழுது கடலூர், நாகை மாவட்டங்களில் சுனாமியால் துயரடைந்தவர்களின் குழம்பிய மனக்குட்டையில் மத மாற்ற மீன் பிடிக்க முயலுகிறது இந்த கும்பல்.

2 comments:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

இது மிகவும் கண்டனத்துக்கு உரியதுதான்

வானம்பாடி said...

நீலன்,

அந்த சுட்டியை படித்தேன். இப்படிக் கூட வெறுப்பை உமிழ முடியுமா என்ன.. ஆதிக்க வெறியின் உச்சத்தில் இருக்கும் ஒரு கேவலமான பிறவியின் பெட்டைப் புலம்பல் அது..